"மூன்று கோடுகள்"
நடிக்க
தெரியாத
நாணல்
வலைந்து
கொடுக்கும்
-வாழ்வு
_____
புழுதியுடனே!
பறந்த
மண்
தேடியும்
கிட்டாத
விளைநிலம்
_____
பனிதுளிகளே
இரவோடு
ஆடுங்கள்
கண்திறந்தான்
கதிரவன்
_____
விடிந்ததும்
கானவில்லை
கணவன் ,
மனைவியரை
மூன்றாம்
கோட்டில் தனியே
-குழந்தை
_____
எல்லாம்
கண்துடைப்பு
நாடகமோ!
சாலையோர
-சந்திப்புகள்
______
வீதியெங்கும்
ஊமையான
மொழி
இனி எட்டாக்கனியா
நம்தமிழ்
_____
அதோ!
கடைசிக்
கல்லறையில்
காதல்
பிழைத்துக்
கொண்டது
-சாதிமதம்
_____
நடிக்க
தெரியாத
நாணல்
வலைந்து
கொடுக்கும்
-வாழ்வு
_____
புழுதியுடனே!
பறந்த
மண்
தேடியும்
கிட்டாத
விளைநிலம்
_____
பனிதுளிகளே
இரவோடு
ஆடுங்கள்
கண்திறந்தான்
கதிரவன்
_____
விடிந்ததும்
கானவில்லை
கணவன் ,
மனைவியரை
மூன்றாம்
கோட்டில் தனியே
-குழந்தை
_____
எல்லாம்
கண்துடைப்பு
நாடகமோ!
சாலையோர
-சந்திப்புகள்
______
வீதியெங்கும்
ஊமையான
மொழி
இனி எட்டாக்கனியா
நம்தமிழ்
_____
அதோ!
கடைசிக்
கல்லறையில்
காதல்
பிழைத்துக்
கொண்டது
-சாதிமதம்
_____
0 comments:
Post a Comment