கல்லெறிந்த
நதியில் கானக்குயிலோசை
காதல்
நினைவுகளாக
___
செடி
நட்டயிடம் தெரியவில்லை
இங்கே
வாருங்களேன் பறவைகளே!
___
பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்!
___
இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட
வேண்டும் மரங்கள்,,,
___
ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில்
____
காய்ச்சலோடு
விடிந்த காலை
மருந்துண்ண
பணமில்லை
இருபத்து நான்கு
மணிநேர
சேவை வேண்டும்
அடகு கடைகளுக்கு
___
உருட்டும்
பூனை
நிம்மதி உறக்கும்
மிச்ச சாம்பலை
பூசிக்கொள்கிறது
பசி
____
குடி மூழ்கி
கடலில்
சங்கமிக்கிறது
என்றோ
கரையொதிங்கிய
படகொன்று
ஈரத் துணியில்
மீனவன்
___
கங்கையில்
புனித நீராடல்
பாவ மன்னிப்பு
கோரும்
மனுக்கள்
அழுக்குகளாய்
அப்படியே
கழிவு நீராக
_____+_____
நதியில் கானக்குயிலோசை
காதல்
நினைவுகளாக
___
செடி
நட்டயிடம் தெரியவில்லை
இங்கே
வாருங்களேன் பறவைகளே!
___
பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்!
___
இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட
வேண்டும் மரங்கள்,,,
___
ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில்
____
காய்ச்சலோடு
விடிந்த காலை
மருந்துண்ண
பணமில்லை
இருபத்து நான்கு
மணிநேர
சேவை வேண்டும்
அடகு கடைகளுக்கு
___
உருட்டும்
பூனை
நிம்மதி உறக்கும்
மிச்ச சாம்பலை
பூசிக்கொள்கிறது
பசி
____
குடி மூழ்கி
கடலில்
சங்கமிக்கிறது
என்றோ
கரையொதிங்கிய
படகொன்று
ஈரத் துணியில்
மீனவன்
___
கங்கையில்
புனித நீராடல்
பாவ மன்னிப்பு
கோரும்
மனுக்கள்
அழுக்குகளாய்
அப்படியே
கழிவு நீராக
_____+_____
0 comments:
Post a Comment