Sunday, September 01, 2019

டாக்டர் அனிதா நினைவலைகள்


பெருங்கடல்களுக்கு நடுவே
நசுங்கிப்போன பல குரல்களின்
"நீட்"சிகளாக தொடர்ந்து
ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ...
அசையாத மரக்கட்டைகள் கண்ணீரை
நாவில் தொட்டு பார்த்து
வெறும் கடலின் உப்பு நீரென
கண்டு கொள்ளாமலும் ஊழியின்
சாபங்கள் எனவும்
கடந்துபோகும் மனுசப் பயல்கள் நாம்...
#டாக்டர்_அனிதா

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...