மிக சமீபத்தில்தான்
நான் செத்திருக்க
வேண்டும்
ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று
யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்
விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்
நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்
அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,
நான் செத்திருக்க
வேண்டும்
ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று
யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்
விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்
நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்
அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,
அருமை
ReplyDeleteநன்றி !
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
எனது பங்களிப்பு இருக்கும் தோழர்!
ReplyDelete