தேனீக்கள் உலாவும் இடத்தில்
பூக்களின் நாடித் துடிப்புளை தொட்டு பார்க்கும் மழைச்சாரல்
இலைகளின் அசைவுகளில் இனம்புரியாத ஒரு
பாடல் ...
யாரை கேட்டு இசைக்கிறது இந்த காற்று...
யாரை கேட்க வேண்டும் நான் இசைக்க மறு பேச்சு....
சில்லிட்டு... துள்ளல் கொண்டு... துடித்து... ஆர்ப்பரிக்கும்
பருவ மோகனத்தில்
இன்னும் இன்னும்
தேனை தந்துவிட்டு தாய் மண்ணை முத்தமிடுகிறது அதே பூஞ்செடியின் வேர்கள்...
0 comments:
Post a Comment