Thursday, June 27, 2019

அழுது உடையும் கண்ணீர்




நிதானிப்பதற்குள்
நிராகரித்து விடுகிறது
காதலும் வாழ்வும்
மடிந்து மண்ணில் துளிர்விடும்
புதிய சிறகுகளின்
வார்த்தைகளில் சிறு சிறு
சாரல் தெளிக்கவும்
வானம் பார்த்து மீண்டும்
தரைக்கு திரும்புகிறது
எதனுடனும் ஒட்டாத அவளி(னி)ன்
அழுது உடையும் கண்ணீர்

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...