அவளின் மௌனம்
எப்போது
உடையுமென
என்ஜன்னல்
கேட்கிறது,,,
காற்றோடு
நீயாடும்
கதகளியை
நிறுத்திவிட்டு,,,
என்னோடு
நீகலந்து
காதல் நதியில்
நீந்தப்பழகு,,,
காத்திருப்புதான்
காதலுக்கு
அழகென
அறிந்த பின்னிரவு
மலர்சூடும்
வேளையில்,,,
உடையும்
என்னவளின்
மௌனத்தோடு
எதிர்வீட்டு
ஜன்னலுமென்றேன்,,,
சிலிர்த்தெழுந்தே
சிரித்து
விட்டது
-என்ஜன்னல்,,,
எப்போது
உடையுமென
என்ஜன்னல்
கேட்கிறது,,,
காற்றோடு
நீயாடும்
கதகளியை
நிறுத்திவிட்டு,,,
என்னோடு
நீகலந்து
காதல் நதியில்
நீந்தப்பழகு,,,
காத்திருப்புதான்
காதலுக்கு
அழகென
அறிந்த பின்னிரவு
மலர்சூடும்
வேளையில்,,,
உடையும்
என்னவளின்
மௌனத்தோடு
எதிர்வீட்டு
ஜன்னலுமென்றேன்,,,
சிலிர்த்தெழுந்தே
சிரித்து
விட்டது
-என்ஜன்னல்,,,
0 comments:
Post a Comment