Thursday, March 24, 2016

சுடு(ம்)காடுகள்,

தேகமது
செல்லரிக்கும்
எலும்புகளோ
கதை பேசும்
கல்லறைகள்
முகம் சுளிக்கும்
சுமக்கும் மண்ணோ
பதற்றமாகும்
தன் வெளியில்
காற்றோ
துர்நாற்றம் தெளிக்கும்
மிருகமாக
இவன் ஆனானென
மரணமே
சொல்லிவிட்டதே
வாழ்தலில் மனிதனாக
உயிர் வாழ்தலும்
சிறந்ததே
சிந்திக்க மறந்தாயோ
சிரிக்கிறதே
சுடு(ம்)காடுகள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...