Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை





Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக அடித்தே கொன்றார்களே ! அவர்களுடன் மிருகங்களைக்கூட  ஒப்பிடாதீர்கள்... ஏனெனில் மிருங்கள் தங்கள் பொது எதிரியான " பசியுடன் " மட்டுமே போரிடுமே தவிர... இவ்வாறு கொலை செய்யாது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...