Sunday, January 27, 2019

பத்மஸ்ரீ கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார்




இந்துத்துவம் முற்றிலுமாக பரவி கிடக்கின்ற காவி தேசத்தில் மாட்டு கோமியத்திற்கு கூட விருது வழங்கப்படலாம் , இதில் அதிர்ச்சியாகவோ , ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை , கடவுளர்களை காட்டி மக்களின் மனங்களில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து அதன் மூலம் கொழுத்து அலையும் போலிச் சாமியார்களை கொண்டுதான் இந்த பாசிச பாஜக "ராம ராஜ்ஜியம்" என்று திரும்பவும் மனு சாஸ்திர குப்பைகளை மக்கள் மீது திணிக்கிறது , இதற்கு ஆளுகின்ற மாநில அரசுகளும் அடியாட்களாய் போய் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை , தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளானாலும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என்கிற அயோக்கியனின் பணத்தை நன்கொடையாக பெற்று தேர்தல் அரசியலை சந்துத்துவிடுகிறது என்பது எதார்த்த உண்மை , இது இப்பொழுது மட்டுமல்ல அந்த போலிச் சாமியார் உறுவான காலத்திலிருந்தே இதுதான் நிலைமை . அம்பேத்கர் உரைப்பார் ,,,
 பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவித்து , அவர்களுக்கு அரசியல் அறிவை ,அடிப்படை கல்வியின் மூலம் புகுத்தினால் பெண்கள் தாங்களாகவே "பெண்ணடிமை" தளத்தை உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று ...

ஆனால் இப்போதைய காலக்கடத்தில் இது தலைகீழ் விகிதங்களாய் போனது  பங்காரு அடிகளார் எனும் அயோக்கியனின்  காலை கழுவி மரியாதை செய்வதிலிருந்து தங்களை தாங்களே " சுய மரியாதை" யை இழக்கின்றனர் , நில மோசடி , பல்வேறு கொலைகள் , அதிலும் குறிப்பாக சிறுமிகளை நரபலியிடுதல் , நில ஆக்கிரமிப்பு , தன்னையே தெய்வமாக கட்டமைத்தல் என அனைத்து களவாணி வேலைகளையும் மிகக் கச்சிதமாக "ஹிந்து மதம் " என்கிற கற்பிதங்களுக்குள் செய்பவன்தான் இந்த கங்காரு "ச்ச்சீ பங்காரு அடிகளார்.

யாருக்கு ? பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது நிசர்சன உண்மை ... அதேவேளையில் மத்திய காவிமய ஹிந்துத்துவ பாஜக அரசு " பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பதால் " பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென கூறுகிறது ... இதை ஏன் சபரி மலை ஐய்யப்ப கோவிலில் செய்தால் இதே பாசிக பாஜக எதிர்க்கிறது ?   இங்கு பூசாரிகளும் , அர்ச்சகர்களையும் வேறு வேறு திசைகளாகவே அணுகுகிறது  ஹிந்துத்துவம் என்பது வெட்டவெளிச்சமாகிறதல்லவா ... என்னதான் இருந்தாலும் அவாள்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நெருங்கி விடலாம் , ஆனால் இதே கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார் எனும் சூத்திரன்  அவாளின் கோவில்களில் உள்ளே தேவஸ்தானத்தில் சென்று பூஜை செய்ய முடியாது .... இதுதான் எதார்த்தம் ... நிலைமை இப்படியிருக்க பார்ப்பனிய இந்துத்துவ மோடி கும்பல் "பத்மஸ்ரீ விருது" என்கிற பெயரில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதே தவிர அவர்களுக்கு இந்த போலிச்சாமியார்களால் பெரும் நிதியுதவி பெற்று கட்சியை இந்துத்துவத்தை வளர்ச்சியடைய கருவியாக பயன்படுத்துவார்களே தவிர , வேறென்ன உள்நோக்கம் இருந்துவிடப்போகிறது .  கங்காரு அடிகளார் என்பதே எச் ராஜாவின் ட்விட்தானே ஒழிய இங்கு இந்த  இந்துத்துவ போலிச் சாமியார்களை இதைவிட கேவலமாக பேசிவிடலாம் ... மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியாரின் எழுத்திலிருந்து முளைபெற்ற தமிழகம் இப்படி கவிகளின் பின்னால் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . குரங்கு (அனுமான்) கையில் பூமாலை கிடைத்தது போல இவர்கள் கையில் " பத்மஸ்ரீ விருது" படாதபாடாய் படுகிறது .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...