Thursday, October 30, 2014

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!

பனிச்சாரல் கடற்கரைக் காதல்! இமைகளை மூடாமல் வியர்வைத்துளி உப்போடு! செய்து வைத்த மணல்வீட்டருகில்! மனிதனை விழுங்கி அவனே! "தலைவன்" என்றழைத்த மீன்வாடை படாத அந்த வீட்டாரின் மனையின் மீதோர் கண்! மணற்குவியலருகே அந்த ஜல்லிக்குவியல் தான் அனைவரின் மனதையும் கவர்ந்தது அவளும் அதிலொருவள்! ஓ!!! அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிற்றோ! அதோ! அடியாள் அதட்டுவானெனும் பயத்திலே! அழகழகான கல்லங்காயை அடுத்தடுத்து பறிக்கிறது அக்கைகள்! அவளைக் கவர! அடுத்த கலையை அவிழ்த்து விடுவதுதானே முறை!...

Wednesday, October 15, 2014

கருப்புடல் குமரியே!

கருப்புடலில் கவர்ந்திழுக்கும் காவியமே கேளடி கிளியோபாட்ரா காலத்தின் கண்ணாடியல்லவா கண்டதும் காதலுனை கவர்ந்ததே காரணம் கேளடி கருவிழியும் கருப்புதானே கட்டுடல் கருப்பென கர்வம் கொள்ளடி கடவுள் கருவரையில் காட்சியும் கருப்புதானே காதலில் கருப்புடல் கானமில்லை கரம் கோர்த்தபின் கார்மேகமே நம் கைப்பிள்ளை கருப்பொன்றும் கேலிசொல்லில்லை காதலுக்கு கருப்பெழுதும் கதையெல்லாம் காட்சிப்பிழையில்லை காதலோடு குடையொன்றில் குடியிருப்போம் கருப்புடல் குமரி...

Thursday, October 09, 2014

நெசந்தானா!!!

நெசந்தானா! இது நெசந்தானா! ஏம்புள்ள எழுத படிக்குது நெசந்தானா! ஏணிமேல ஏறி! எட்டடுக்கு மாளிகனாலும் எழவெடுத்த உசுருமேல எப்பவும் கவலபடாம! அந்தரத்துல தொங்கிகிட்டு அழகழகா சுண்ணாம்படிக்க! அடிச்ச சுண்ணாம்போ! அலர்ஜியாக ஆஸ்துமாவும் அழுத்தி புடிக்க! அஞ்சாறு காசு சேர்த்து! அங்கங்க கடன் கேட்டு! அதோடு நோயுஞ் சேர்த்து! அமிச்சி வச்சேன் பள்ளிகொடத்துக்கு! அடுக்கடுக்கா புஸ்தகம் படிக்க ஆன செலவோ! அஞ்சு சைபரு! அழுது பொலம்ப நேரமில்ல! அழுது பொரண்டாலோ அதபார்த்து அந்தபுள்ள!...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...