
பனிச்சாரல் கடற்கரைக் காதல்! இமைகளை மூடாமல் வியர்வைத்துளி உப்போடு! செய்து வைத்த மணல்வீட்டருகில்! மனிதனை விழுங்கி அவனே! "தலைவன்" என்றழைத்த மீன்வாடை படாத அந்த வீட்டாரின் மனையின் மீதோர் கண்! மணற்குவியலருகே அந்த ஜல்லிக்குவியல் தான் அனைவரின் மனதையும் கவர்ந்தது அவளும் அதிலொருவள்! ஓ!!! அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிற்றோ! அதோ! அடியாள் அதட்டுவானெனும் பயத்திலே! அழகழகான கல்லங்காயை அடுத்தடுத்து பறிக்கிறது அக்கைகள்! அவளைக் கவர! அடுத்த கலையை அவிழ்த்து விடுவதுதானே முறை!...