Wednesday, September 30, 2015

உணவில் உரிமை மீறல்

இந்தியச் சமூகம் தனது மதவெறியையும்,சாதி வெறியையும் உணவில் காட்டுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் எதை உண்ணவேண்டும்,எதை உண்ணக்கூடாதென்று தீர்மானித்து உண்ணக்கூடாது என்று தடைபோடவும்,தடையை மீறினால் அவர்களை அடித்துக் கொல்லவும் வெறியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறத­ு என்றால் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கி செயல்படுத்தும் மதமும்,சாதியமும் மனித அழிவுக்கான முதன்மைச் சமூகவிரோதியாகத்தானே இருக்க முடியும். சமூக விரோதத்தையும் உரிமை மீறலையும் கண்டிக்காத...

Tuesday, September 29, 2015

கசியும் காதல்

மலர்களை தொடும் போதெல்லாம் உன்னை தொட்டணைப்பது போன்றதொரு உணர்வு காதல் மயக்கத்தில் நான்,,, ____ எதை இழக்கச் சொல்கிறாய் நீ! மறந்தும் இழப்பதென்பதை காதல் எனக்கு உணர்த்தாத பொழுது,,, ____ தனிமையில் சதுரங்கம் ஆடுகிறேன் நான் எதுவாக வேண்டும் நீயே சொல்லிவிடேன் நினைவுகளின் ஊடே,,, ____ முத்தம் அமுதமாகாது அளவுக்கு மீறினாலும் அது நஞ்சாகாத ஒன்றாதலால்,,, ____ சாலையை கடந்தேன் எதிரில் நீ வந்தாய் உன்னை கடந்துபோக அவ்வளவு நேரம் ஏன் தாமதமானதெனக்கு,,, ____ தாயும்,சேயும்...

பிழைப்புவாத பார்ப்பானியம்

சமீப காலமாக சமூகத்தின் மீது பார்ப்பானியம் சுமத்தும் குற்றங்களில் ஒன்று "பார்ப்பனர்களை இச்சமூகம் கீழ்த்தரமாக பாவிக்கிறது" என்பதாக இருக்கையில் எப்படி இது நடைமுறைபடுத்தப்படுகி­­­றது என்பதற்கான விளக்கங்களை தத்தம் குமுறலாக எடுத்துரைக்கிறார்கள்­­­ எழுத்தாளர்கள் என்கிற போர்வையில் இருக்கும் இந்துத்துவர்களான ஜெமோ, பத்ரி ஷேசாத்ரி, போன்றோர்கள் . அவர்கள் முன்னெடுத்துச்செல்லு­­­ம் பார்ப்பானிய அணுகுமுறைகள் மிகவும் அசாத்தியமானவை, மற்றும் அசத்தலானவையும் கூட, வெகுசன...

Saturday, September 26, 2015

நான் தோற்றுப் போகிறேன்

ஏன் தோன்றியது இந்த சிந்தனை என்று அலசி ஆராயும் அளவுக்குச் செல்லவில்லை, இருந்தும் ஏதோ ஒன்றை இழந்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதுவும் இவ்வுள்ளுணர்வு என் பிறந்த நாளிலா குத்திக் கிழிக்க வேண்டும் , ஆமாம் நான் தோற்றுப் போகிறேன் இந்த சமூகத்தில்,இருபத்தெட­்டு ஆண்டுகளை எப்படி கடந்தேன் என்று என் அன்னையிடம் கூட கேட்க கூச்சமாக இருக்கிறது. தாயாக இருக்கிறாளே தன்நலம் கருதி சுயநலத்தோடு இச்சமூகத்தை விட்டு வெளியேறு என்று...

Sunday, September 20, 2015

ஆள்காட்டி குதிரை

செவ்வக பெட்டகத்தினுள் வெளிவராத முத்துக்கள் போல பூத்துக் குலுங்கும் ஒரு பூவின் வாசம் மெய்சிலிர்க்க மேனிதனில் அவ்வாசம் ஊடுருவ உலகம் மறந்து உயிரை தொலைத்து நிற்கும் எதனிடத்திலும் இருக்கிறதோர் ஆன்மாவின் துடிப்பு நிற்க வேண்டும் அதேயிடத்தில் என்கிறது மனம் விடாமல் துரத்தும் அத்துணை கசப்புகளையும் அங்கேயே தேக்கிவிட நிரம்பாத ஆசைக்கிணறுகள் அங்கே இருந்திருக்கக் கூடாதா! அப்படியே இறக்கிவிட்டு கிணற்றுத் தவளையிடம் தொடாதே நீயும் மனிதனாகி மிருகமாவாய் எனும் எச்சரிக்கையினை...

Tuesday, September 08, 2015

மெல்லப் பேசுவோம் நாம்

வாய்ப்பேச்சில் ஓசை வேண்டாம் வரும் பேச்சில் தடங்கல் வேண்டாம் மௌனமாய் இருப்பது இரவுகளுக்கு பிடிக்காதாம் கொஞ்சிப் பேசு கொஞ்சம் உரசிப்பேசு காதலின் மொழி காதுகளுக்கு விருந்தாகும் விலகிப் போகாதே விழுந்து விடக்கூடாது உச்சரிப்புகள் எதிரில் யாருமில்லை பக்கத்தில் நீ மட்டுமே இருந்தும் உரக்கப் பேசாதே உறங்கும் ஜோடிப் பறவைகளின் செவிகள் விழித்திருக்குமாம் சில புதிரான தோற்றப் பொய்கள் நம்மிடையே தங்கியிருக்கலாம் விடைதேடும் ஆவலும் விளக்கேற்றும் நேர்த்தியும் நம் விரல்களுக்கிடையே...

Monday, September 07, 2015

காதலெனும் தேன்

எட்டும் தூரத்தில் இருந்தும் எட்டிப் பறிக்கத் தயங்குகிறாள் அவளின் பதற்றம் அவளைத்தவிர அவனுக்கும் தெரிந்திருக்குமோ திரும்பும் திசைகளெல்லாம் பறக்கும் பட்டாம் பூச்சிகள் தங்களுக்காக சேகரித்த தேனை காதல் மீது தெளித்துவிட்டு தன் பசியை புதைத்துவிட என்றும் பூக்களின் மடியில் அன்பெனும் வார்த்தை தவழ்ந்து தவழ்ந்து துள்ளியாடுவதை தூரத்தில் நின்று பார்க்க வேண்டுமா! பயமெதற்கு காதலென்பது பிசாசுகளின் வாழ்விடமென்று கட்டவிழ்த்து விட்டவர்களே அச்சம் கொள்ளாமல் வாழவில்லையா...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...