Sunday, February 25, 2018

ஒரு நடை பிணம்

எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்எண்ணக் கதவுகளுக்குகண்ணீரின் தேவைகள் அவசியமாகிறது...அலறுவதற்கோஅழுவதற்கோஇடமில்லாதஇசங்களை கண்டுஉணர்வுகளை அழுத்திவெற்றுச் சதைகளாகஒரு நடை பிணம்...எந்த சவுக்கடிகளும்சீக்கிரத்தில்தீர்ந்து போவதைவிரும்பாத கண்கள்வேடிக்கை பார்த்துஎக்காளமிடுகிறது....ஆமாம் ஏன்?எங்கோ நடப்பதற்குஏன் நான் அழ வேண்டும்?எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...இப்படியான இசங்களினால்ஆழ்மனதின்அமிழ்ந்துவிட்டகூர்முனை கத்திகளின்கீறல்கள் தந்ததழும்புகளே...

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன்...

Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை

Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக...

தஷ்வந்த் தூக்கில் தீர்வு கிடைத்திடுமா ?

அப்படி பார்த்தால் இச் சமூகத்தில் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாய் இருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை... அந்தளவுக்கான வன்மம், முறையற்ற பராமரிப்பு, ஒழுக்கம் தவறிய செல்லம்தான் இங்கு குழந்தை வளர்பாகிறது... அது போக பாலியல் குறித்தான விழிப்புணர்வு இங்கில்லை அந்தளவுக்கு மதங்கள் தங்கள் புனிதங்களை புகட்டி விட்டிருக்கிறது... ஆண்டாளை எப்படி தாசியென சொல்லலாம் என பொங்கியவர்கள் தங்கள் மதங்களுக்குள்ளேயான பாலியல் வஞ்சகங்களை மறைத்திடுகிறார்கள், போலவே...

Tuesday, February 20, 2018

பெயரற்றவ(ளி) னின் பேரன்பு

பெயரற்றவ(ளி)னின் பேரன்புஅவ(ள்)ன் அசைவுகளற்றவனில்இருந்துஒரு தும்பியின்விரல் பிடித்து சில மணித் துளிகளைகடந்து விடும் ஆசையில்முற்றத்து பூஞ்செடிகளின்மீது பற்று கொள்கிறான்...துறப்பு என்பதன் பொருளில்தன்னை அர்ப்பணித்துதேடுகையில்அவனை சூழ்ந்து வெறும்தும்பிகள் மட்டுமேதன் மெல்லிய சிறகுகளினால்சிறை வைத்துவிடுகிறதுதும்பிகள்  அனைத்தும் சேர்ந்து அவனை என்ன சொல்லி அழைக்கும்....ஆழ்ந்த உறக்கத்தில் அத்துணை பெயர்கள் கனவுகளில் அவனுக்குமட்டும்....

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...