Wednesday, September 26, 2018

பேரன்பும் , காதலும் !

எத்தனையோ பகலிரவுகளில்உன் நினைவோடு வாழ்ந்திருக்கிறேன்வாழ்கிறேன் வாழ்வேன்..எந்த விடியலிலும்உன் பார்வை என் மீது பட்டு பிரகாசிக்கும் போதுபுற்களில் மின்னும் பனித்துளிகள் போலாகிறது...உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று !ஏங்கும் என் மனதிற்குள் எப்பொழுதும்...அது கோபமா ! பாசமா !என பிரித்தறிய தோன்றிடவில்லை...என் காதலும் உன் காதலும்நம் காதலாகி...யாதொரு பிழையின்றிதோன்றிய இருதயத்தில்நம் நினைவுகளை ஊற்றிஎன்றும் தனிந்து விடாதுநேசக்கற்று வீசிக்கொண்டேயிருக்கும்....உறங்காத...

Tuesday, September 25, 2018

திலீபனை நினைவு கூறுவோம்

உரிமை மீட்பும் நிலமீட்பும்பெருங்கடலின் பசியும்உறைந்து போகாது ஒருபொழுதும்...உனது இருதயம் நின்றுவிட்டநொடிகளிலிருந்துஇன்னமும் அழுதுக் கொண்டிருக்கிறது தமிழினம்...நீ...சிந்திய செங்குருதிக்குவிடை சொல்லும்தனி ஈழமே விரைவில்...அத்துணை வலிகளும் வழிகாட்டும்ஈழ விடுதலைக்காக ...நீ... உணவை மறுத்தாய்...நாம் பேசிக்கொண்டிருந்தோம்...நீ... உணர்விழந்தாய்நாம் உயிர்துடித்தோம்...என்றேனும் ஒருநாள்மலரும் தனி ஈழம்...அன்றேனும் தீரும்சுதந்திர தாகம்...பார்த்திபன் இன்னமும்பசியோடுதான்இருக்கிறான்...

Monday, September 24, 2018

கருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு ?

கருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சமூக பேச்சுகளை காணலாம்... எதார்த்தத்தில் இந்த புலம்பலும் , ஆதங்கமும் முற்போக்குத் தன்மை உடையதோ, ஹிந்துத்துவ பார்ப்பன எதிர்ப்புத் தன்மையுடையதோ இருக்க முடியாது.. இன்னமும் கைது செய்யப்படாமல் அல்லது நீதிமன்றம் அவரை கைது செய்ய அவசியமில்லை என கருத்து கூறும் அளவுக்கு ஹிந்துத்துவ பார்பானியம் தன் பூணூல் பலத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறதோ...

Sunday, September 23, 2018

ரபேல் ஊழல் முழு அறிக்கை

ரஃபேல்ஊழல் : அருண்ஷோரி,யஷ்வந்த்சின்கா, பிரசாந்த்பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது பாசிச பாஜக மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை "அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை"மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன்...

அதில் ?

பெண் எனும் என்னில்தீட்டும் புனிதமும்குரூரமாக காமத்தை தாக்கிடபசியென்று சொல்லிவெறியோடலையும்வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குருதி காயும் முன்னே...உன் கழுகு பார்வையில் முதலில் என் நிர்வாணம் பூசி... பழி தீர்த்துக்கொள்ளதுளி விஷம்தெளித்திடுவேன்கண்டாலே தூக்கித் திரியும்ச்ச்சைக்...அதில்? ....

Friday, September 21, 2018

பிரியமானவளே

அந்தி வானத்தில்தவழும் பிறை தோள் தொட்டுதேடுவதற்குள்என்னில் உட்புகுந்தாய்அந்நேரத்தில் மலர்ந்தமலரின்ஸ்பரிசத்தை போல...சொல்ல மறந்த கதைகள் எனஏதுமில்லை நமக்குள்...ஆம்...நான் மரணித்த பிறகும்உன் நினைவுகளினூடேஅவை அசைபோடுமல்லவா...யாதொரு ஒளிவு மறைவுமற்றநேசத்தில் செதுக்கியகாதலின் கூடு அது...பிரியமானவளே...

Friday, September 14, 2018

ராட்சஷி

எனக்குள் ஒலித்திடும்ஜீவ நதிகளின் இசையினூடேஉன்னை தேடுகிறேன்அனுதினமும் இம்சிக்கும்உன் பேச்சொலிகளின் மயக்கத்தில்நித்தம் அலைகிறேன் ஒருபித்தனாக...பசி மறந்து... தூக்கம் மறந்து...என் துக்கத்திலும் நீ.. கலந்து...ஒவ்வொரு நொடிகளிலும்உன் பெயரையே உச்சரித்துவாழ்தல் பிடிக்கிறது‌‌.‌‌..ஆமாம்...‌‌காதல் எப்போது வந்தது எனக்குள்என்று மட்டும் புலப்படவேயில்லைஇன்று வரையில்...உனக்கும் அப்படித்தான்என்றுணர்ந்து உச்சிமுகர்ந்துமிச்சங்களை வாரி இறைக்கிறேன்முத்தங்கள் என்றுணர்வாய்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...