எத்தனையோ பகலிரவுகளில்உன் நினைவோடு வாழ்ந்திருக்கிறேன்வாழ்கிறேன் வாழ்வேன்..எந்த விடியலிலும்உன் பார்வை என் மீது பட்டு பிரகாசிக்கும் போதுபுற்களில் மின்னும் பனித்துளிகள் போலாகிறது...உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று !ஏங்கும் என் மனதிற்குள் எப்பொழுதும்...அது கோபமா ! பாசமா !என பிரித்தறிய தோன்றிடவில்லை...என் காதலும் உன் காதலும்நம் காதலாகி...யாதொரு பிழையின்றிதோன்றிய இருதயத்தில்நம் நினைவுகளை ஊற்றிஎன்றும் தனிந்து விடாதுநேசக்கற்று வீசிக்கொண்டேயிருக்கும்....உறங்காத...