காட்சிகள் சிந்தும்நின் உடல் மொழியில்பெருங்கனவுகள் ஒளிந்திருக்கஇயல்பாய் இமைக்கும் கண்ணசைவுகளில்யாதொரு மந்திரமும்புலப்படவில்லைஎது பிழையெனநானறியேன்கீழ்வானம் சிவப்பதற்குள்ளாகஎன் சிறைவாசம் விடுவித்தலாகாதோ....
நீரிசை , சமூகம் , நிகழ்வுகள் , ஹைக்கூ , கவிதைகள் , சிறுகதை ,
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...