
தனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த சிறகினைப் போலத்தான் ராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும் போக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன் விடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார். பதற்றச்சூழலில் பட்சிகளுக்குப் பதிலாக வாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த காலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள் .அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த...