அடிமனதில்
அடிமையை விட்டொழித்து அனுதினமும்
அதிர்சியினை
எழுதச் சொல்கிறதே
இந்த மனம்
மரங்களை வெட்டாதீரென
எழுதிய எழுதுகோலின்
மூக்குடைந்துள்ளதை
முக்கியச் செய்தியாக்குறேன்
என்னச் செய்துவிட
முடியென்று
மனிதனை மனிதனே
வெட்டிய கோடரியின்
பிடியில் எனது
உயிரை உயர்த்திப்பிடிக்க
ஓடிவிடவும் வழியில்லை
எவனோ கொழுத்திருக்க
மண்ணில் வீழ்கிறது
செம்மரங்கள்
கூடவே கூலித்தொழிலாளியும்
மிருகம் வருகிறதென
முன்னரே உணர்ந்தாலும்
பயமில்லை
அவர்களுக்கு
வருவது மனிதனென
அறிந்த பின்னாலே
தொற்றுண்ட
பயத்தினில் தோகை
விரிக்கிறது
முதலாளித்துவம்
தமிழனெ என்தமிழனே
உப்புண்டவனை நீரை
பருகியாக வேண்டுமென
பழமொழி பேசி
நீயும் ஒதுங்கிவிடாதே
உன் சகத்தொழிலாளி
செத்துக்கிடக்கிறான்
செம்மரத்தையவன்
வெட்டியவன்தான்
குற்றமிருக்கிறது
அவனிடத்தில்
அதற்கான தண்டனை
சட்டம் தரவில்லை
தமிழனே
சர்வாதிகாரம்
சவக்குவியலால்
கோபுரம் கட்டுகிறது
புரட்சி
என்கவுண்டரென
போலிப்பெயரையும்
பொதித்திருப்பதை
பார்த்தாயா
அண்டை மாநிலம்
நமக்கு அந்நிய
தேசமாகிப் போகிறது
தமிழனெ
இன்னும் தன்மானம்
உனக்குண்டு
தொழிலாள வர்க்கம்
தோள்கொடுத்தால்
தூரதெசமெங்கும்
துடைநடுங்கும்
ஆந்திர ஆதிக்கத்தை
வேறருப்போம்
தமிழனே இன்னொரு
தமிழனுக்கு
கரம்கொடு
கூலித்
தொழிலாளிகள்
குவியலாய்
மரணத்துக் கிடக்கிறார்கள்
தமிழனே வாராயோ
நம் புரட்சியால்
நடுங்கட்டும்
இங்கே முதலாளி
வர்க்கம்
அடிமையை விட்டொழித்து அனுதினமும்
அதிர்சியினை
எழுதச் சொல்கிறதே
இந்த மனம்
மரங்களை வெட்டாதீரென
எழுதிய எழுதுகோலின்
மூக்குடைந்துள்ளதை
முக்கியச் செய்தியாக்குறேன்
என்னச் செய்துவிட
முடியென்று
மனிதனை மனிதனே
வெட்டிய கோடரியின்
பிடியில் எனது
உயிரை உயர்த்திப்பிடிக்க
ஓடிவிடவும் வழியில்லை
எவனோ கொழுத்திருக்க
மண்ணில் வீழ்கிறது
செம்மரங்கள்
கூடவே கூலித்தொழிலாளியும்
மிருகம் வருகிறதென
முன்னரே உணர்ந்தாலும்
பயமில்லை
அவர்களுக்கு
வருவது மனிதனென
அறிந்த பின்னாலே
தொற்றுண்ட
பயத்தினில் தோகை
விரிக்கிறது
முதலாளித்துவம்
தமிழனெ என்தமிழனே
உப்புண்டவனை நீரை
பருகியாக வேண்டுமென
பழமொழி பேசி
நீயும் ஒதுங்கிவிடாதே
உன் சகத்தொழிலாளி
செத்துக்கிடக்கிறான்
செம்மரத்தையவன்
வெட்டியவன்தான்
குற்றமிருக்கிறது
அவனிடத்தில்
அதற்கான தண்டனை
சட்டம் தரவில்லை
தமிழனே
சர்வாதிகாரம்
சவக்குவியலால்
கோபுரம் கட்டுகிறது
புரட்சி
என்கவுண்டரென
போலிப்பெயரையும்
பொதித்திருப்பதை
பார்த்தாயா
அண்டை மாநிலம்
நமக்கு அந்நிய
தேசமாகிப் போகிறது
தமிழனெ
இன்னும் தன்மானம்
உனக்குண்டு
தொழிலாள வர்க்கம்
தோள்கொடுத்தால்
தூரதெசமெங்கும்
துடைநடுங்கும்
ஆந்திர ஆதிக்கத்தை
வேறருப்போம்
தமிழனே இன்னொரு
தமிழனுக்கு
கரம்கொடு
கூலித்
தொழிலாளிகள்
குவியலாய்
மரணத்துக் கிடக்கிறார்கள்
தமிழனே வாராயோ
நம் புரட்சியால்
நடுங்கட்டும்
இங்கே முதலாளி
வர்க்கம்
cccc
ReplyDeleteஅவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக!
ReplyDelete///////////////AnonymousFriday, April 03, 2015
THIS GUY VARUN VOMITING EVERYWHERE/////////
அமாம்! இன்னும் ஏன் வாந்தி பேதி வருண் இங்கு வந்து வாந்தி எடுக்கவில்லை?
ஒரு வேளை உடம்பு சரியில்லையா என்னவோ!
தமிழன் திரவிடம்னு சொல்லி தெலுங்கன் தோள் மேலே கை போட்டா சுடமா என்ன செய்வான் ?
ReplyDeleteவாந்தி பேதி வருண்? யார் அது?
ReplyDelete