Friday, December 18, 2015

சக்கரம்

வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த நகர்வை முன்வைக்கிறது ஒரு சக்கரம் அதன் சுழற்சிக்கு அப்பால் சுழலாத உலகத்தை சூழ்ச்சி என்பார்கள் சுட்டெரிக்கும் சூரியனையும் சேர்த்து எதன் மீதும் பாரத்தை ஏற்றி சுவடுகளாக்காமல் பாறைகளுக்கு பஞ்சுமெத்தையாகிறது அச்சக்கரம் போகப் போக முடிவற்ற ஒரு பாதையில் மூச்சிரைக்க ஓடி முன்னேறியதில் முகத்தில் பொலிவிழந்து முந்தைய பயண வரலாற்றை அசைபோகிறது அப்போதும் அசைந்தாடிய படியே நிரந்தர பொழுதென்று எதுவுமற்று எண்ணம் மட்டும் மணல்வெளியில் உழல உச்சத்தின்...

Sunday, December 06, 2015

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் . அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,,,‪‬ *உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர். *தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர். *வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில் முறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே. *நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...