இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள கம்யூனிஸ்ட் பினராய் விஜயன் அவர்கள் தனது முதல் கையெழுத்தாக தலித் மாணவி ஜிஷாவின் கொலைக்கான துரித விசாரணைக் கமிஷனை அமைத்திட்டார் எனும் ஆறுதலோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கண்ணீரை துடைக்க இன்னொரு ஆறுதல் நிகழ்வும் நமக்கானதாக இருந்திருக்கிறது , டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளான கன்னய்யா குமார், மற்றும் ஷெஹ்லா ரஷீத் தோழர்கள் கேரளா சென்று . அங்கு படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஷிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிஷாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் எனும் நல்ல செய்தி உண்மையில் நமக்கானதாய் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment