Friday, December 28, 2018

மழைக் குருவி




மானுடத்தை கொஞ்சும்
ஒரு மழைக்குருவியின்
கண்களில் கசியும் மௌனம் காணாது

திடீரென முளைத்திடும்
மின்னலொளி பிசுபிசுப்பில்
கீச்சிடும்
குரல்களினூடே
வெளியேறும் பதற்றத்தை போலொரு காதல்
உனக்கும் எனக்கும்....

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...