Sunday, February 17, 2019

காஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...

உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி...

விரட்டுகிறார்கள் ...

பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது  கார்ப்பரேட் , ஆளும் அரசுகரங்களிலிருந்து ...வீழ்ந்து கிடந்த ராத்திரியில் அழுகி கிடக்கும் மரத்திடம்தேடி அலையும் தன் வீடு  அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்துநீதி கேட்க எத்தனிக்கும் பொழுதுவெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்றுபழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்இன்னமும்...

Friday, February 08, 2019

பேரன்புக்காரன் அவன்

கூர்வாள் வீசும் அவன்பார்வைகளில் பட்டுத் தெறிக்கும்என் பெண்மையின் விழுதுகளை சுருட்டிஇழுத்துக் கட்டிஊஞ்சலாடுகிறேன்காதலெனும் ஆல மரத்தினில் ...என் கன்னத்தில் பூசிக்கொண்ட சிவப்பை எடுத்து அவனும் பூசிக்கொள்கிறான் ...எவ்வளவு இடைவெளிகள் இருந்த பின்னாலும் பேரன்போடு எனக்காகவே ஏங்கித் தவிக்கும் வதைப்புகளினூடேஉட்புகுந்து அவன் மனதோடு பேசும் வித்தைகள் கற்றுத் தந்தவனும் அவன்தான் ...அதீத ஆர்வம் கொள்கிறேன்அவன் என் கண்களை கவர்ந்திழுக்கும் பொழுதுகளில் எல்லாம்அக்கணமே...

Thursday, February 07, 2019

வாழத் தகுதியற்றவள் ...

விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ...விளங்க முடியாத கையறு நிலையில்நீட்சிகள் பெறும் சாபக்கேடுகளில்ஒன்றை எடுத்துதன் பாத இடுக்குகளில் நுழைத்துநடக்க ஏதுவாக இன்னொருவரட்சியை  இறுக்கக் கட்டிகாலணி என உடுத்திஎடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியிலும்தான்எத்துணை எத்துணை துரோகங்கள் ...பித்து பிடித்தவளின் பிதற்றல் வார்த்தைகளில் யாதொரு குறியீடுகளுமின்றிஏமாற்றம் ஒன்றே பிரபஞ்சத்தின் வாழ்வியல் விதியென ஏக்கங்களை சுமந்து  மணற் போர்வைக்குள்ளிருந்துசற்றே கடலலை...

Monday, February 04, 2019

சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்

சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ......

Friday, February 01, 2019

நமக்கான கைபேசி உரையாடலில் ...

மௌனங்களை திறந்துநானும் நீயும் கைபேசியில்உரையாடலை தொடங்க ...மூச்சுக்குழல் வழியேபெரும் முனகல்கள் எழுப்பி "ம்ம்ம்" என்கிறஅடையாள மொழியில்இன்னும் பேசு என்கிறாய் ...உனக்கும் எனக்குமானநீள உரையாடலைமுடித்து வைக்க ஏதுவாய் தோன்றிடும் இயல்பின் யாதொரு குறுக்கு நிழல்களுக்கும்வழிவிடாது தொடரும்பெரும் சமிக்ஞை கடத்துகை தானோ இந்த பேரன்பில் கசியும் காதல் ...கொஞ்சி பேசுதல் குறைவே என்றாலும்குழந்தை மொழியாகிறது உன் குரல் எனக்கு ...தொட்டு விடும் தூரம் இல்லையென்றாலும்தொடுதலோடு...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...