Tuesday, October 22, 2019

மடியில் சாயும் போது

தாய்ப்பால் அருந்தியபடியேதன்னை மறந்து அப்படியே உறங்கும்குழந்தையின் உதட்டில்ஒட்டியிருக்கும் பால் வாசம்தீர்வதற்குள்  ...உச்சி முகர்ந்துமுத்தங்கள் இடும் தாயின் பேரன்பை போலாகிறாய்நீயும் மழலையாகஎன் மடியில் தலை சாயும்போது ...

நீரிதழ்

ஆகையால்தோய்ந்து ஓய்ந்து போனகூழாங்கற்கள் குவியலில்தேகம் சூடேற கவிழ்ந்துகிடக்கும் ஏதோ ஒருஜீவனின் விழியோரம்கசிந்திருக்கும் நீரிதழில்இவ்வுலகம் சாபத்தைதொழுகிறது ...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...