தாய்ப்பால் அருந்தியபடியே
தன்னை மறந்து அப்படியே உறங்கும்
குழந்தையின் உதட்டில்
ஒட்டியிருக்கும் பால் வாசம்
தீர்வதற்குள் ...
உச்சி முகர்ந்து
முத்தங்கள் இடும் தாயின் பேரன்பை
போலாகிறாய்
நீயும் மழலையாக
என் மடியில் தலை சாயும்போது ...
நீரிசை , சமூகம் , நிகழ்வுகள் , ஹைக்கூ , கவிதைகள் , சிறுகதை ,
நானும் நீயும் பேசுகையில் இடையில் சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ... குழந்தையானது சிந்தாமல் சிதற...
👌
ReplyDelete