
மழை வானம் காணாதொன்றைமடியில் தாங்கி கொள்கிறேன்மழலையே ! மறு பிறப்பே !நின் துயில் நடையில் எழுததூவானம் வந்திறங்கியது...துளித்துளியாய் சேர்த்து வைத்தகைபிடி மழைத்துளிகள்நின் ரேகைகளினூடேதவழ்ந்து விளையாடுகிறது ...சேர்ந்து ரசித்திடுகிறோம்வானம் பார்த்து கண்கள் சிமிட்டிஇப்பெரு மழையை நீயும் நானும்...