Wednesday, June 10, 2015

"நாம் தமிழர் கட்சி ஆவணம்" இதோ! இங்கே!

இதற்கு ஏன் இவ்வளவு ரகசிய பாதுகாப்பென்றே எப்போதும் தோன்றுகிறது. பல முறை
வாசித்துவிட்டேன் "நாம் தமிழர் கட்சி ஆவணத்தை" எளிதாக கடந்து போகும்
ஒன்றாகவே எடுத்தாளப்பட்டுள்ளது­ எழுத்துக்கள். பிறகு ஏன் நாம் தமிழர்
இந்நூலை ரகசியப் படுத்துகிறார்களென்றா­ல் நூல் தாங்கிநிற்பது
"இந்துத்துவம்" ஒன்றை மட்டுமே எனச் சொன்னால் அது மிகையாகாது. "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" குறித்து பல்வேறு தரப்பினர்கள் தங்களின் விமர்சனத்தை
கொட்டிவிட்டார்கள் என்கிறபடியால்,இந்நூல­ுக்கான விமர்சனத்தை எழுத
அவசியமில்லை என்றே கருதுவதனால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆகவே "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" நூலினை தறவிறக்கம் செய்யும் சுட்டியை மட்டும்
தருகிறேன். "நாம் தமிழர் கட்சி ஆவணம்" தறவிறக்கம் செய்ய இதோ எனது
மின்னூலிணைப்பு,,,,

https://www.google.com/url?q=https%3A%2F%2Fwww.dropbox.com%2Fs%2F39dpms45anfpqz1%2F%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2520%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%2520%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.pdf%3Fdl%3D0&sa=D&sntz=1&usg=AFQjCNHgYaNSPWOmjAS71k81bslTr99DzQ

3 comments:

  1. "நாம் தமிழர் கட்சி ஆவணம்"

    https://www.google.com/url?q=https%3A%2F%2Fwww.dropbox.com%2Fs%2F39dpms45anfpqz1%2F%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2520%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%2520%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.pdf%3Fdl%3D0&sa=D&sntz=1&usg=AFQjCNHgYaNSPWOmjAS71k81bslTr99DzQ

    ReplyDelete
  2. 1.
    பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
    .
    சூத்திரன் என்றால் யார்?
    நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் கூற்றுப்படிநீங்கள் சூத்திரன்.
    .
    சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.
    .
    அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
    .
    சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.
    .
    சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.
    .
    இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
    .
    சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
    .
    இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.
    .
    நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
    --------------------
    .
    நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
    .
    அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,
    .
    கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
    .
    சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
    .
    யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?
    .
    கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!
    .
    கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11
    .
    *************

    ReplyDelete
  3. மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,
    .
    "ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".
    .
    மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,
    .
    “பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".
    .
    மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,
    .
    “அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”
    .
    மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:
    .
    “வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”
    .
    மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:
    .
    “பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".
    .
    அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:
    .
    "பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”
    .
    அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:
    .
    "பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.
    .
    மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
    .
    "வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
    .

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...