தேகமது
செல்லரிக்கும்
எலும்புகளோ
கதை பேசும்
கல்லறைகள்
முகம் சுளிக்கும்
சுமக்கும் மண்ணோ
பதற்றமாகும்
தன் வெளியில்
காற்றோ
துர்நாற்றம் தெளிக்கும்
மிருகமாக
இவன் ஆனானென
மரணமே
சொல்லிவிட்டதே
வாழ்தலில் மனிதனாக
உயிர் வாழ்தலும்
சிறந்ததே
சிந்திக்க மறந்தாயோ
சிரிக்கிறதே
சுடு(ம்)காடுகள்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment