Saturday, July 29, 2017

சாட்டை

தென்றலில் இசை மீளஒரு மூங்கிலைதுளையிட்டபோது துடித்து திமிறி காற்றிடைவெளியில் சிதறிவந்தது சீர்குலைந்த இராகமாய் புல்லாங்குழலில்இருந்து இடறிய சப்தங்கள், மாற்றொலித்தவடுக்களினூடே நாவின் நுனியில் திரிந்த வார்த்தைகளில்ஒளிந்துகொண்டவன்மமாய் தீண்டிச்சென்ற வெப்பமாய்சொற்களின் கொடுமைகள், சில நேரங்களில் வீழ்ந்தும் சில நேரங்களில் எழுந்தும் அழிச்சாட்டிய உணர்வுகளைத் தாண்டி இம்மண்ணில்உயிர்த்தெழும் மிதமிஞ்சிய அதிகாரத்தில் மீளமுடியாத துயரத்தில்தென்பட்ட சிறு துவாரத்தில்பிரகாசித்துப்போன...

வீழ்ந்தேன்

மழை காணாதுமனமேங்குதேசிலையேபொற்சிலையேஎன் காண்கிறேன்மரமே ஓ மரமேஅசைந்தாடாய்தழலே எரிதழலேஎன் சேர்வேன்உனை நானேபிழையே என் பிழையேவிலைபோனேன் வீழ்ந்தேன்சிறையே ஓ சிறையேசிதைப்பாய் என் சதையேஇனி வேண்டாம்வலியே, என் வலியே...

இப்படிக்கு நினைவுகள்

ஒற்றை நினைவுகளல்லாமல்வாழ்நாள் நினைவுகளைநீ தந்துவிட்டு போனஅந்த தருணத்திலே என்னுயிர் ஏக்கங்களை சுமக்க தயாராகி விட்டதுஎங்கோ ஒரு மூலையில்நீயும் என்னைநினைத்திருப்பாய் எனும் நம்பிக்கைமட்டுமே என்னுள் தினம் வாழ வைக்கிறதுஇப்பிரபஞ்சத்தில்அன்பே...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...