Saturday, July 29, 2017

வீழ்ந்தேன்


மழை காணாது
மனமேங்குதே
சிலையே
பொற்சிலையே
என் காண்கிறேன்
மரமே ஓ மரமே
அசைந்தாடாய்
தழலே எரிதழலே
என் சேர்வேன்
உனை நானே
பிழையே என் பிழையே
விலைபோனேன் வீழ்ந்தேன்
சிறையே ஓ சிறையே
சிதைப்பாய் என் சதையே
இனி வேண்டாம்
வலியே, என் வலியே,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...