ராட்சஷி கனவுகள் என்றதைஅழைப்பதுண்டு...எனக்குள் எப்பொழுதும் கனவுகள்எழுந்துகொண்டேயிருக்கும்...அதில் தேடும் வண்ண மயில்நீயென சிறுபொறி தட்டும்நாழிகையில் என் நுனி நாவினைகடித்து சட்டென தோற்றுவிப்பேன்சின்னஞ்சிறு வெட்கத்தை...வெள்ளை நிறத்தால் அதை பூட்டிகறுப்பின் சாயம் கொண்டுஎனக்குள் அமிழ்த்திஇதயச் சத்தங்களாய்மீண்டும் வெளியிடுவேன்...ஆமாம்...கறுப்புதான் வெள்ளையை அடையாளங் கொள்ளும்விழித்திருக்கும் போதெல்லாம்தொலைத்துவிடாமல் தவறாதுநீயாக நின்ற வண்ண மயிலுக்காய்காணுகின்றேன்...