Friday, March 22, 2019

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில் நிலவும் எல்லா மதங்களையும் பகுத்தறிவின்பால் தீவிரமாக எதிர்க்கும் தன்மையை (குறிப்பாக இந்து மத சாதிய அடுக்குமுறைகளை) பெரியார் இங்கு நிறுவியிருக்கிறார் . நானே கூறினாலும் கேட்டறிந்து பகுத்துப்பார்த்து அதன்பின் பின்தொடர்ந்திடு ... என்று இதுவரை யாரும் பெரியாரை போல உரைத்தவரில்லை , பெரும்பான்மையாக நிலவும் சாதிய சமூகத்தில்...

Thursday, March 21, 2019

ராட்சஷியவள்

வார்த்தைகளின் இடையிடையேபெருங் காதலை ஒளித்துவைத்துபார்வைகளில் இயல்பாய்புதிர்கள் பல கண்டுதவழும்  துரிகை சிதறல்களைஉரையாடல் என்பாய் ...உணர்வுகளின் வெளிச்சத்தில்கண்டு திளைப்பேன்கிளையிலாடும் இலைபோலகாற்றில் காதலை சுமந்தவனாய்நான் என ...எப்போது நாமாவோம்விடை சொல்வாய் என்ராட்சஷி ...#கவிதை_தி...

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...

சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு,  ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்... நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்... ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்... ஆம்...

Saturday, March 09, 2019

தங்கத் தாரகையின் வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா

மறைந்த A1 குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தங்கத்தாரகை கௌரவத்திலிருந்து தற்போது வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா என பரிமாற்றம் பெற்றிருக்கிறார் என்றே இதனை சொல்லலாம் . ஊழலுக்கு பெயர்போன கட்சியாக எப்பொழும் அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சத்திய சோதனை...இந்திய வைரச்சந்தையானது பெரும் சரிவை திடீரென சந்தித்துள்ளது , இதுகுறித்த தகவலின் அடிப்படையில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென...

ஆழிசை

ஆகையால் ...கடற்கரை  காற்றில் விட்டுச்சென்றஉன் அன்பை தேடி சுடும் மணலில்என் காயங்களை மறந்துஆற்றும் மருந்தாய்நின் கால்தடம் என்னில் பூசிஅழையா விருந்தில்அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடேபிரம்படி பட்டு நெளியும்புழுபோல  சுருண்டுஎங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...இதோ ... இந்த ... ஆழிசை ...அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறதுநீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

Friday, March 08, 2019

வெயில்

பூரண சரணாகதி அடைகிறேன்என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...பெருந் தழலில் காய்ந்துவியர்வையில் நனைந்துஎனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்முத்தங்களிட்டு உன்னைஎனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்பேரன்போடு உள்நுழைந்துஅழைப்பாய் ...வா .... ஒரு குளியலில்கூடலாமென சினுங்கும்அந்த மொழிக்காகவேதினம் என்னில் வதைக்கும் சூரியனில்வேண்டி தருகிறேன் என்னையே ...வதைத்தாலும் வெயில்அழகெனஎனக்கு மட்டுமே தெரியும் ...வியர்த்திடும்...

Wednesday, March 06, 2019

அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?

இந்தியாவில் எந்தவொரு  அறிவாளியும் ,  பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம்  கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...