Sunday, July 19, 2020

ஓர் 1000 பார்வையிலே

மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...போதும் ...  என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடேவேண்டும் வேண்டும்மீண்டும் மீண்டும் என்றே நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிடதுடிக்கிறேன் ....சாரளமோ , கதவிடுக்கோமதில் சுவரோ , மாடியோ வண்ணங்கள் இல்லா  சித்திரம் எனவாடி உருகும் பனித்துளிபோலநீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...பூக்களின் மகரந்தம் மென் காற்றில் மிதந்து மிதந்துபுதியதாய்...

ஒரு கோப்பை தேநீர்

சிறு தூறலில் தொடங்கி அடைமழைக்கு வெளியே இடியும் மின்னலுமாக வெட்டுண்டு கிடக்கும் வான்வெளியில் மையல் கொண்டு ... கார்மேகம் ஆடையினை துறக்க மழைக்கு பிறகான சிறு சிறு மழைத்துளிகள் மண்வாசத்தில் உள்நுழைவது போல.... எல்லா பூக்களும் சாயம் போகாது தன் இருப்பை தக்க வைக்கும் ஒரு அழகிய பிரபஞ்சத்தின் தோற்றம் இந்த  இயந்திர வாழ்வுதனை விழுங்குதல் கண்டு .... கண்களில் வானவில் நிறங்களை பூசிக்கொண்டு  இறுக்கி பிடித்திருந்த ஆன்மாவின் அயர்ச்சி...

Monday, June 15, 2020

வேட்டை நாய்கள்

எந்தன் கண்கள் முன்னேதினம் வகையான வேட்டை நாய்களை காண்கிறேன் ...பார்வைகளில் கூட கொலைசெய்தும் , ஆடையினில் ஒளிந்தும் கூர்முனை கத்தியாய்இறங்கும் அந்த வேட்டை நாய்களின்பார்வைகள் ...எல்லாம் கடந்து கூச்சங்கள் சூழகூடு அடையும் பொழுதுகளில் கூடஎன் வீட்டிலும்  சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது வேட்டை நாய்களின் பார்வைகள் ...தனிமையில் ஆழ்ந்து அழுதுதலையணையால் தேகம் மறைத்துமடக்கி , சுருண்டு கிடந்தும்நினைவுகளின் வழியே எனை வேட்டையாடித்தான் போகிறது வெறி...

Friday, January 24, 2020

ஸ்பரிசம்

உனக்குள் இருக்கும் உன்னை எதன் மீதும் பற்றுதல் இன்றி எனக்குள் இருக்கும் என்னிடம் சிறகடித்து பறத்தல் நிமித்தம் போல பெரு வாழ்வு வாழ்ந்துவிட்டதாக சிலாகித்து சினுங்கும் பேரன்பு பூசிக்கொண்டலையும் நின் மௌன முகத் தோற்றத்தை என் நெஞ்சம் முழுதும் பூசிக்கொள்கிறேன் தெரியுமா !!! ஒரு பட்டாம்பூச்சி என் தேகம் முழுக்க வந்து வந்து அமரும்போது மெல்லிய சிலிர்த்தல் நிகழ்ந்த அதே பேருணர்வு நீ என் நெஞ்சத்தில் சாய்ந்திடுகையில் சில்லிட்டு உணர்கிறேன் பெருங்காதலை இத்துணை...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...