
இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...முன்னதாக வந்த செய்தி..தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கைசக்தி- கவுசல்யா தொடர்பாக…1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்தகுற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய...